தினமணி கொண்டாட்டம்

தெரியுமா..?

முக்கிமலை நஞ்சன்


சிறையில் இருந்தபோது, பல பிரபலங்கள் நூல்களை எழுதியுள்ளனர். அவற்றில் சில:

"கீதை ரகசியம்' என்ற நூலை திலகர் எழுதினார்.
"மெய்யறிவு',  "மெய்யறம்', "மனம் போல் வாழ்வு' ஆகிய நூல்களை வ.உ.சி. சிறையில்தான் எழுதினார்.
தமது சுய சரிதையை சிறையில்தான் எழுதினார் ராஜேந்திர பிரசாத்.
"மணி மகுடம்' என்ற நாடகத்தையும், " சிறையில் பூத்த சின்னஞ்சிறு மலர்கள்' என்ற நூலையும் கருணாநிதி எழுதினார்.
அமெரிக்க மக்களுக்கு "சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்' என்ற நூலை பிரெஞ்சு நாட்டு சிறையில் இருந்தபோது, தாமஸ் பெயின் எழுதினார்.
"மெயின் கேம்ப்' என்ற நூலை "லாண்டஸ் பர்க்' சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT