மகளிர்மணி

இட்லி சாம்பாரை விரும்பும் நடிகை! 

தினமணி

2015-ஆம் ஆண்டு தன் கணவரும் இயக்குநருமான அனுராக் காஷ்யாப்பிடமிருந்து விவாகரத்து பெற்ற புதுச்சேரியை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், தற்போது விதவிதமான கைப் பைகள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். புதுச்சேரிக்கு வந்து செல்வது புத்துணர்வை அளிப்பதாக கூறும் இவருக்கு தென்னிந்திய உணவுகள் குறிப்பாக இட்லி சாம்பார் மிகவும் பிடிக்குமாம். தன்னுடைய வளர்ப்பு பூனைக்கு இவர் வைத்துள்ள பெயர் "தோசை' .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT