மகளிர்மணி

அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன்!

DIN

'ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், என்னுடைய தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவே இரண்டாவது முறையாக மதுரா தொகுதியில் போட்டியிட்டேன். இத்துடன் இந்த அரசியல் போதும். அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. என்னுடைய இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், கணவர் தரம்ஜி என என் குடும்பத்தையும், நடனத்தையும் இனி கவனித்தால் போதும்'' என்று கூறும் முன்னாள் கனவுக் கன்னியும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி, அரசியலுக்கு குட்பை சொல்ல தயாராகிவிட்டாராம்.
 -அருண்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT