மகளிர்மணி

பனங்கிழங்கு அல்வா

சுந்தரி காந்தி


தேவையானவை:

பனங்கிழங்கு - 4
ஜவ்வரிசி விழுது - 2 கிண்ணம் 
(ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்)
சர்க்கரை - 3 கிண்ணம்
ஏலக்காய்த் தூள்-  ஒரு தேக்கரண்டி முந்திரி, பாதாம், உலர்திராட்சை
நெய்  -  தேவைக்கேற்ப

செய்முறை: 

பனங்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, வாணலியில் 2  தேக்கரண்டி நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஜவ்வரிசி விழுது சேர்த்துக் கலந்து, சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். தேவையான நெய் ஊற்றி மேலும் கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

சிரிப்பில் ஒளிரும் மிருணாள் தாக்குர்!

சர்ச்சைக்குள்ளாகும் நிகிலா விமலின் கருத்து! அப்படி என்ன கூறினார்?

'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

SCROLL FOR NEXT