மகளிர்மணி

அப்பம்

கவிதா சரவணன்

தேவையானவை: 

பச்சரிசி  ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு,  துவரம் பருப்பு  தலா 2 மேசைக்கரண்டி
வெந்தயம்  ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம்  முக்கால் கிண்ணம்
துருவிய தேங்காய்  கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  ஒரு தேக்கரண்டி
எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: 

அரிசி,  உளுத்தம் பருப்பு,  துவரம் பருப்பு,  வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.  ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

பிறகு, வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி,  காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடிய விட்டு எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT