காரட் வெங்காய ஊத்தப்பம்
இரு வகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும்.
தேவையானவை:
பச்சரிசி- 100 கிராம்
புழுங்கல் அரிசி- 50 கிராம்
காரட்- 100 கிராம்
சீரகம்- 1 தேக்கரண்டி
வெங்காயம்- 100 கிராம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
Advertisement
Advertisement
இரு வகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து உப்புச் சேர்த்துக் கரைக்க வேண்டும். தோசைக் கல்லைப் போட்டு அதில் முதலில் எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் மாதிரி ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கொஞ்சம் கொத்தமல்லியை வதக்கி, மாவு மேலே போட்டு நன்றாக வேக விட்டு திருப்பிப் போட வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.