மகளிர்மணி

பாகற்காய் வற்றல்

பழுத்துப் போன அல்லது காயை வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி பின்னர் வெந்நீரைவிட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி எடுத்து புளித்த தயிரில் உப்பைப் போட்டு பிசறவும்.

ஜி.மஞ்சரி

தேவையானவை:

பாகற்காய் - 125 கிராம்
புளித்த தயிர் -250 கிராம்
மோர் -125 கிராம்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:

பழுத்துப் போன அல்லது காயை வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி பின்னர் வெந்நீரைவிட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி எடுத்து புளித்த தயிரில் உப்பைப் போட்டு பிசறவும்.  இரு நாள்கள் ஊறியவுடன் வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்கவும். மீதி பாகற்காய்  இருந்தால், முழுசாகவே வற்றல் போடலாம். எண்ணெயில் பொரித்து சாப்பிட ருசிகரமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

SCROLL FOR NEXT