மகளிர்மணி

உடல் உறுப்புகள் சீராக..!

கே. பிரபாவதி


நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் பற்களும், ஈறுகளும் உறுதி பெறும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால், இதய நோய்கள் தோன்றாது.

வெந்தயக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து அருந்தினால் இருமல் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT