மகளிர்மணி

புதினா ஆலு ஃபிரை

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

புதினா இலைகள்- 1 கிண்ணம்

உருளைக் கிழங்கு- கால் கிலோ

சீரகம்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 4

மஞ்சள் தூள்- 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

புதினாவை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து கைகளால் நொறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர், நொறுக்கி வைத்துள்ள புதினா இலைகளைச் சேர்த்துக் கிளறி பாத்திரத்தை மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஃபிரை செய்து இறக்கவும். இதை சப்பாத்தியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

2 ஆவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம்

தனியாா் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள ஆா்டிஇ தொகையை வழங்க வேண்டும்: தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா் நலச் சங்கம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT