மகளிர்மணி

பிரண்டை வற்றல்

சுவையான பிரண்டை வற்றல் செய்வது எப்படி?

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 500 கிராம்

பச்சை மிளகாய்- 10

ஜவ்வரிசி- 50 கிராம்

பிரண்டை- 1 கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்தது அதை மாவாக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு அடுப்பில் வைத்து பாதி வெந்தவுடன் பிரண்டையை அரைத்த விழுது, உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்த்து அரிசி மாவையும் சேர்த்து கிளறி ஆறவிட வேண்டும். பின்னர், மாடியில் வெள்ளைத் துணியை விரித்து, மாவை அச்சில் விட்டு பிழிய வேண்டும்.

காய்ந்ததும் எண்ணெய்யில் பொரிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

SCROLL FOR NEXT