பழங்களும் பயன்களும்...
ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.
ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.
தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.
மாதுளம் பழம் இதயத்துக்கும் மூளைக்கும் உரிய சக்தியை அளிக்கும். நினைவாற்றலையும் வளர்க்கும்.
Advertisement
Advertisement
கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்தச் சோகை குணமாகும்.
மாம்பழம் உண்பதால், நரம்புகள் வலிமை பெறும். மூளையும் புத்துணர்வை அடையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.