பாப்கார்ன் உருவாவது எப்படி?
மக்காச்சோள முத்துகளில் சிறிதளவு நீர்ச்சத்து இருக்கும்.
Updated On : 18 ஜனவரி, 2025 at 10:09 PM
மக்காச்சோள முத்துகளில் சிறிதளவு நீர்ச்சத்து இருக்கும். இதை பொரிக்கும்போது, வெப்பத்தால் அதில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதால் மக்காச்சோளம் வெடித்து சிதறி பாப்கார்னாக பொரிக்கிறது.
Updated On : 18 ஜனவரி, 2025 at 10:09 PM
347 டிகிரி வெப்பத்தில் மக்காச்சோளம் பொரியாக மாறும். மக்காச்சோளம் பொரிபடும்போது, மூன்றடி உயரம் வரை வெடித்து குதிக்கும். அதனால்தான் கூண்டு வடிவ கலனில் மக்காச்சோளம் பொரித்து எடுக்கப்படுகிறது.
பொரிக்கும்போது குதித்து வெடிப்பதால்தான் அதற்கு 'பாப்கார்ன்' என்று பெயர்பெற்றது.
Advertisement