மகளிர்மணி

அன்றும் இன்றும்..!

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

த.சீ.பாலு

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

வெள்ளரிக்காய்க்குச் சங்க காலத்தில் 'அணில்வரிக் கொடுங்காய்' என்று பெயர். அதன் உடலில் வரிகளைப் போல் இருப்பதால்தான் இந்தப் பெயர்.

'துடரிப் பழம்' என்பது முன்னர் மக்கள் பயன்படுத்திய பழங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய பெயர் 'ஈச்சம்பழம்'.

-, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT