மகளிர்மணி

அன்றும் இன்றும்..!

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

த.சீ.பாலு

சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.

வெள்ளரிக்காய்க்குச் சங்க காலத்தில் 'அணில்வரிக் கொடுங்காய்' என்று பெயர். அதன் உடலில் வரிகளைப் போல் இருப்பதால்தான் இந்தப் பெயர்.

'துடரிப் பழம்' என்பது முன்னர் மக்கள் பயன்படுத்திய பழங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய பெயர் 'ஈச்சம்பழம்'.

-, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

திருவத்திபுரத்தில் செப்.10,12, அக்.9-இல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து

SCROLL FOR NEXT