முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.

Updated On : 7 நவம்பர், 2015 at 4:59 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:59 PM

* உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.

- சர் பிலிப் சிட்னி

* புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு! இகழ்வது அதைவிடத் தப்பு!

Advertisement

- வால்டேர்.

* துன்பம் வந்துவிடும் என்ற பயம்தான் துன்பத்தைவிட துயரமானது

- மேக்ஸ் நோர்டா

* இறந்து போனவனின் செருப்புக்குக் காத்திருப்பவன் வெறுங்காலுடனே நடக்க வேண்டிவரும்.

- டேனிஷ் பழமொழி

* உண்மையுள்ளவனுக்கு கவலை இல்லை! அறிவுள்ளவனுக்குக் கலக்கமில்லை! தைரியமுள்ளவனுக்கு பயமில்லை!

- சீனப்பழமொழி

* நாம் முன்னேற நட்பு ஒரு படிக்கட்டாக அமையட்டும்! - ஆப்பிரிக்கப் பழமொழி.

* பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது! பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!

- ஸ்பெயின் பழமொழி

* சாத்தான் நேரில் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் மதுவை அனுப்பி வைக்கிறான்.

- யூதப்பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.