சிறுவர்மணி

ஏன் துளிர்க்கவில்லை?

கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, ""கண்ணனில் கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்'' என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், ""அப்படியானால் கண்ணன் கையில் இருக்கும் புல்லாங்குழல் ஏன் துளிர்க்கவில்லை?'' என்று கேட்டார்.

அ. அண்ணாமலை

கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, ""கண்ணனில் கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்'' என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், ""அப்படியானால் கண்ணன் கையில் இருக்கும் புல்லாங்குழல் ஏன் துளிர்க்கவில்லை?'' என்று கேட்டார்.

அதற்கு கண்ணதாசன், ""கண்ணனில் கைகளில் புல்லாங்குழல் பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு மீண்டும் பிறவியே கிடையாது. நேராக சொர்க்கம்தான்! ஆகவே புல்லாங்குழல் துளிர்க்கவில்லை!'' என்று பதில் கூறி அசத்தினார் கண்ணதாசன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரடைப்பு... இதையெல்லாம் சாப்பிடக் கூடாது!

மொழியுரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்: உதயநிதி

இன்ஸமாம் உல் ஹக்கின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

2025-ல் அதிகம் வசூலித்த 30 திரைப்படங்கள்!

பிக் பாஸ் 9 : கனி வெளியேறிய நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் - விஜே பார்வதி

SCROLL FOR NEXT