சிறுவர்மணி

உழவு: குறள் பாட்டு

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர்.

தினமணி

(பொருட்பால் - அதிகாரம் 104 - பாடல் 3)

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்

தொழுதுஉண்டு பின்செல் பவர்.

- திருக்குறள்

உழுது பயிர் செய்பவர்கள்

உண்டு நிறைந்து வாழ்வார்கள்

வேறு வேலை செய்பவர்கள்

பிறரைப் பணிந்து வாழ்பவர்கள்

உழவுத் தொழில் ஒன்றுதான்

உற்பத்தி செய்யும் நல்ல தொழில்

மற்ற எல்லாத் தொழில்களும்

பிறரை வணங்கச் செய்வதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT