சிறுவர்மணி

நினைவுச் சுடர் !: அமுதம்! 

ராமகிருஷ்ணர் ஒரு நாள் சீடர்களை அழைத்து, ""நீங்கள் ஒரு ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என் வைத்துக் கொள்ளுங்கள்!....உங்கள் எதிரில் அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருந்தால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்

உ. இராஜமாணிக்கம்


ராமகிருஷ்ணர் ஒரு நாள் சீடர்களை அழைத்து, ""நீங்கள் ஒரு ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என் வைத்துக் கொள்ளுங்கள்!....உங்கள் எதிரில் அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருந்தால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்டார்.

கேள்வியின் தன்மையைப் புரிந்து கொள்ளாத சீடர்கள் பதில் தெரியாமல் திகைத்தனர். 

ஒரு சீடர் மட்டும், ""நான் அந்தக் கோப்பையில் உள்ள அமுதத்தை மெல்ல பறந்து கொண்டே பருகுவேன்!....அவசரப்பட்டு கோப்பையில் விழுந்து உயிரை விட மாட்டேன்!'' என்றார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ""நீ ஒரு விஷயத்தை அடியோடு மறந்து விட்டாய்!....''

""என்ன அது?'' என்று கேட்டான் சீடன்.

அதற்கு ராமகிருஷ்ணர், ""கோப்பையில் இருப்பதோ அமுதம்!....அமுதத்தை உண்டால் மரணமே இல்லை!.....அப்படியிருக்க கோப்பையின் பறந்து கொண்டே உட்கார்ந்தாலும், அமுதத்திலேயே விழுந்தாலும் என்ன ஆகிவிடும்?'' என்றார். 

சீடன் திகைத்து நின்றான்!

அந்த சீடன்தான் பின்னாளில் விவேகானந்தர் என அழைக்கப்பட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT