சிறுவர்மணி

பண்பு!

கல்கி தன் இல்லத் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். முகூர்த்த நேரத்தைத் தவிர்த்து மாலையில் மணமக்களை வாழ்த்தச் சென்றார் பெரியார்!

உ. இராஜமாணிக்கம்

கல்கி தன் இல்லத் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். முகூர்த்த நேரத்தைத் தவிர்த்து மாலையில் மணமக்களை வாழ்த்தச் சென்றார் பெரியார்! ""ஏன் காலையில் வரவில்லை?'' என்று கேட்டார் கல்கி. அதற்கு பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன்! சுபநிகழ்ச்சி நடக்கும்பொழுது உங்கள் உறவினர்களுக்கு அது அபசகுனமாகத் தெரியும்....அதனால்தான் மாலையில் வந்துள்ளேன்!'' என்றார். 
பெரியாரின் உயர்ந்த பண்பைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்!

ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கவினின் கிஸ் படத்தின் டிரைலர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT