சிறுவர்மணி

குறள் பாட்டு: பகைத்திறம் தெரிதல்

DIN

(பொருட்பால்  -  அதிகாரம்  88  -  பாடல்  5 )

தன்துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் 
இன்துணையாக கொள்கவற்றின் ஒன்று.

-திருக்குறள்

எந்தத் துணையும் இல்லாதவன் 
இரண்டு பகைவர்க்கு இடையிலே
மாட்டிக் கொண்டால் துன்பமே
மதியால் வெல்ல வேண்டுமே

பகைவர் இருவரில் ஒருவரை 
இனிய துணையாய்ப் பெற்றிட
ஏற்ற வழியைக் கண்டறிந்து 
இசைந்து பழக வேண்டுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT