சிறுவர்மணி

எளிய வாழ்க்கை!

ச.கிறிஸ்து ஞானவள்ளுவன்

மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தியவர் சாக்ரடீஸ். ஆனால் கடைகளுக்குச் அடிக்கடி செல்வார். அங்கு விற்பனைக்கு உள்ள பொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால் எதையும் வாங்கமாட்டார். 
""நீங்கள்தான் எதையும் வாங்குவதில்லையே...எதற்காக இதையெல்லாம் பார்க்கிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்
""எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்!'' என்றார் சாக்ரடீஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT