முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்

Updated On : 31 மார்ச் 2018, 12:00 am IST
பகிர்:
  • கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
  • அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். - புத்தர்
  • நேரத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும். - நெல்சன்
  • நல்ல நண்பனுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல நூல்களே. - கோல்டன்
  • அன்பு ஒன்றினாலேயே பகைமை விலகும். - புத்தர்
  • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே! - விவேகானந்தர்
  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும். - டெஸ்கார்டெஸ்
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. - புத்தர்
  • ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். - ஹெர்பட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments