சிறுவர்மணி

பொன்மொழிகள்!

கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்

எல்.நஞ்சன்
  • கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
  • அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். - புத்தர்
  • நேரத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும். - நெல்சன்
  • நல்ல நண்பனுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல நூல்களே. - கோல்டன்
  • அன்பு ஒன்றினாலேயே பகைமை விலகும். - புத்தர்
  • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே! - விவேகானந்தர்
  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும். - டெஸ்கார்டெஸ்
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. - புத்தர்
  • ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். - ஹெர்பட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT