சிறுவர்மணி

கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்!

இரை தேடுவதோடு இறையும் தேடு

தினமணி

1. இரை தேடுவதோடு இறையும் தேடு
2. வேலை வணங்குவதே வேலை
3. உணவு தேடுவதோடு உணர்வும் தேடு
4. நிமிர்ந்தால் பதர்; பணிந்தால் கதிர்
5. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்
6. அயர்ச்சியில்லா முயற்சி உயர்ச்சி தரும்
7. வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும்
உள்ளம் உயர்ந்தால் உயர்வு வரும்
8. மருந்துக்குப் பத்தியம்; தெய்வத்துக்குச் சத்தியம்
9.  கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT