முகப்பு
சிறுவர்மணி

மெய்யுணர்தல்

ஒருமைப் பாட்டை உள்ளத்தில்உணர்ந்துகொண்ட தூயவர்ஆய்ந்து தெளிந்து வாழுவார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  36   -   பாடல்  7

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் 
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.


- திருக்குறள்


ஒருமைப் பாட்டை உள்ளத்தில்
உணர்ந்துகொண்ட தூயவர்
ஆய்ந்து தெளிந்து வாழுவார்
அறிந்திடாமல் தலையிடார்

தெளிந்த சிந்தனை உள்ளோர்க்குத் 
திரும்பப் பிறந்து வருந்திடும் 
நிலையில்லாமல் போய்விடும்
நிலைத்த புகழ் அமைந்திடும்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.