முகப்பு
சிறுவர்மணி

தெரிந்து தெளிதல்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்.

Updated On : 5 டிசம்பர், 2020 at 5:59 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM

பொருட்பால்   -   அதிகாரம்  51   -   பாடல்  7

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் 
பேதைமை எல்லாம் தரும்.


- திருக்குறள்

கண்டு கேட்டு அறிந்திடக்
கருத்து கொள்ளாப் பேர்களை 
அன்பால் தேர்ந்து கொள்வது 
அறிவுடைமை ஆகாது

Advertisement

அறிந்து கொள்ள ஆசையுள்ளோர்
செயலில் தெளிவு இருக்குமே
தெளிவில்லாத பேர்களைத்
தேர்ந்தெடுப்பது தீமையே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.