முகப்பு
சிறுவர்மணி

அவா அறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான் வேண்டும் ஆற்றான் வரும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  37   -   பாடல்  7


அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான் வேண்டும் ஆற்றான் வரும்.


- திருக்குறள்

ஆசை நெஞ்சைத் தாக்காமல் 
அழித்து ஒழித்துத் தெளிந்திருந்தால்
கேடு வந்து சேராத 
நல்ல நிலை வந்தடையும்

நல்ல செயலை நாடும் உள்ளம் 
விரும்புகின்ற வகையிலே
நன்மை வந்து வாய்த்திடும்
நல்ல வாழ்வு சேர்ந்திடும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.