முகப்பு
சிறுவர்மணி

ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  38   -   பாடல்  7


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

- திருக்குறள்


கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் 
அனுபவிக்கும் பலனுடன் 
விதியிருந்தால் நுகரலாம்
இல்லையென்றால் வீணாகும்

வகுத்தவனின் வழியில்தான் 
வாழ்வமையும் எல்லார்க்கும் 
முயன்று சேர்த்த பொருளையும் 
அனுபவித்து வாழ்தல் அரிதே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.