முகப்பு
சிறுவர்மணி

திரு. வி. க.  பொன்மொழிகள்!

தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:


 தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.
 வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.
 ஒழுக்கம் உடையவன் முகத்தில் தெய்வீக அழகு குடியிருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்குத் தள்ளப்படுவான்.
யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது.
 எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
 அன்பு மற்றும் தியாக குணங்களினால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
 ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
 நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன்.
 கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.