முகப்பு
சிறுவர்மணி

புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:


அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு.


- திருக்குறள்

அரிய நல்ல அறங்களைக் 
கடைப்பிடிக்கக் கருதாமல் 
கை நழுவ விடுவோர்கள் 
தனக்குத்தானே துன்பம் செய்வர்

Advertisement

தனக்குத் துன்பம் செய்வதை 
நன்மையாகக் கருதியே 
நாளை வீண் செய்வார்கள்
நல்ல வாழ்வை இழப்பார்கள்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments