சிறுவர்மணி

வள்ளி!

DIN


கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.

""வள்ளிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா?'' என்று கேட்டார் வாரியார்.

கூட்டத்தில் அமைதி நிலவியது. வாரியார் கூட்டத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே, ""முருகப் பெருமான் பக்தர்கள் கேட்டதையெல்லாம் தருகின்ற வள்ளல்!.... அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதனால் வள்ளி என்று பெயர் பெற்றாள்'' என்று கூறியவுடன் பலத்த கைதட்டல் ஒலி அதிர்ந்தது!
மலரடியான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT