உழவு
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
பொருட்பால் - அதிகாரம் 104 - பாடல் 7
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
- திருக்குறள்
மேலும் மேலும் நிலத்தினை
உழுது உழுது பண்படுத்தி
புழுதி காய்ந்த பின்னாலே
பயிர் செய்தால் பயன் தரும்
Advertisement
Advertisement
ஏரால் நன்றாய் உழுவதே
நிலத்தைப் பக்குவம் செய்வது
நன்றாய் உழுது பயிர் செய்தால்
உரமிடாமலும் விளைந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.