மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்பவனுக்கு மகிழ்ச்சியுடன் கற்பிக்கப்படும்!
- செளசர்
அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணங்களைப் பரவ
விடுங்கள்!
- சாமுவேல்
நேர்மையான வழியிலும், வழிபாட்டிலும் செல்வத்தை அடைய
முயல்வாய்.
- ரிக் வேதம்
நல்ல மனிதர்களை உருவாக்குவதே சொற்பொழிவுகளின் நோக்கமாகும் .
- விவேகானந்தர்
கோபம் பகுத்தறிவைத் துரத்திவிடும்!
- தாமஸ் புல்லர்
அறிவுத் தாவரம் பூத்துக்குலுங்க நல்ல நூல்கள் தேவை.
- வெ . சாமிநாத சர்மா
தைரியமும், உழைப்பும், பொறுமையும் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் சினேகிதனாக இருக்கும் .
- விர்ஜில்
திறமைகளை மனம் திறந்து தாராளமாகப் பாராட்டு! தவறுகளைக் கண்டால் கண்களை மூடிக்கொள்.
- பிரியோர்
ஏழைகளின் செல்வம் உடல் நலம் .
- பென்ஜான்சன்