சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி: வானவில்லில் ஏன் ஏழு வண்ணங்கள் மட்டுமே  உள்ளன?

பதில்: வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....
பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளி அல்லது பிரிசம்  போன்றவற்றை ஊடுருவும்போது இன்னும் நிறைய வண்ணங்கள் தோன்றக் கூடும். ஆனால் மனிதக் கண்களால் வானவில்லில் ஏழு வண்ணங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாப் 4-க்குள் நுழையுமா லக்னௌ?

தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

இராபியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி!

தில்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: ஒருவர் பலி

SCROLL FOR NEXT