முகப்பு
சிறுவர்மணி

அழுக்காறாமை

அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

அறத்துப்பால்   - அதிகாரம்  17   - பாடல்  8

அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


- திருக்குறள்

அழுக்காறு என்னும் பாவியை 
ஒருவன் நெஞ்சில் வைத்திருந்தால்
இழுக்கான தீய செயல்களில்
ஈடுபட்டுச் சீரழிவான்

Advertisement

இருக்கின்ற செல்வம் எல்லாமே
இழந்து போகச் செய்திடும்
தீய செயல் செய்ய வைத்துத்
தீராப் பழி தந்துவிடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments