டாக்டர். எஸ் . ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்
வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.
வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.
அறிவே சக்தி! அன்பே நிறைவு!
ஆசிரியர்களே கல்வியின் முதுகெலும்பு.
புதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதே கல்வியின் நோக்கம்.
பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.
கெளரவத்தை நியாய உணர்வோடு காத்தல் வேண்டும்.
ஆசிரியர் இறந்த காலத்தைக் கண்முன் கொண்டு வருகிறார். நிகழ்காலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறார். எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்குகிறார்.
சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆசிரியரின் பணியாகும்.
அறிந்து கொள்ள முயற்சிப்பதே அறியாமையிலிருந்து விடுபடும் வழியாகும்.
எனது பிறந்த தினத்தை, தனியாகக் கொண்டாடாமல், ஆசிரியர் தினமாக அனுசரிப்பதையே நான் விரும்புகிறேன்.