சிறுவர்மணி

வாய்மை: குறள் பாட்டு

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.

ஆசி.கண்ணம்பிரத்தினம்


அறத்துப்பால்   -   அதிகாரம்  30  -   பாடல்  8

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடலைச் சுத்தம் செய்திட
நீரில் குளிக்க வேண்டுமே
மனத்தை சுத்தம் செய்திட
வாய்மை காக்க வேண்டுமே!
மாசில்லாத மனத்திலே
நல்ல சொற்கள் தோன்றிடும்
தூய்மையான நெஞ்சினை
வாய்மை நன்கு விளக்கிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT