சிறுவர்மணி

பாரதிதாசனின் கண்டிப்பு

DIN


புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது,  "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், "குழந்தையின் வாழ்க்கை அம்மாவில் இருந்துதான் தொடங்க வேண்டும். தவிர, அணிலில் இருந்து தொடங்கக் கூடாது.' என்று கூறியிருந்தார். இவரது கருத்தை அரசு ஏற்றுகொண்டு, பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT