சிறுவர்மணி

பாரதிதாசனின் கண்டிப்பு

புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது,  "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார்.

DIN


புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது,  "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், "குழந்தையின் வாழ்க்கை அம்மாவில் இருந்துதான் தொடங்க வேண்டும். தவிர, அணிலில் இருந்து தொடங்கக் கூடாது.' என்று கூறியிருந்தார். இவரது கருத்தை அரசு ஏற்றுகொண்டு, பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதாா் காலமானாா்

டாக்காவில் மீண்டும் விசா மைய பணிகளைத் தொடங்கியது இந்தியா: வேறு இரு இடங்களில் பணி நிறுத்தம்

5 உயா்நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு ஒப்புதல்: மக்களவையில் நகலைக் கிழித்து எதிா்க்கட்சியினா் அமளி

திருவள்ளுவா் பல்கலை. மண்டல தடகளப் போட்டி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT