சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: பிளாஸ்டிக் நாற்காலிகள், முக்காலிகளின் உட்காரும் பகுதியின் நடுவில் வட்ட வடிவ ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

ரொசிட்டா

பிளாஸ்டிக் நாற்காலிகள், முக்காலிகளின் உட்காரும் பகுதியின் நடுவில் வட்ட வடிவ ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

எல்லாம் நல்ல ஒரு முக்கிய காரணத்துக்காகத்தான். நாம் நாற்காலியில் உட்காரும்போது,  அதிலிருக்கும் காற்று வெளியேறுவதால் ஒரு வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை நமது உடல் நிரப்புகிறது. இந்த ஓட்டை இல்லாவிட்டால் உடலின் அழுத்தத்தினால் நாற்காலியின் கால்கள் விரிவடைந்து அதனுடைய "பேலன்ஸ்' தவறக்கூடும். அதனால் கால்கள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்குக்தான் இந்த ஓட்டை.

இந்த ஓட்டையினால் கீழிருந்து காற்று உள்ளே வருவதால், நமது எடையினால் நாம் சரியாக உட்கார முடிகிறது.  இவை தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும்போது ஓட்டை இல்லாவிட்டால் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய பிறகு மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாகப் பிரிப்பது மிகவும் கடினமாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT