முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

மூளையை தூண்டும் மர்மங்கள்

Updated On : 10 மார்ச் 2024, 12:00 am IST
பகிர்:

1. இரு கை இறக்கைக்காரன். சுற்றினால் சுகம் தருவான். அவன் யார்?

2.இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஓடிக்கொண்டே இருப்பான். அவன் யார்?

3.வெற்றிலை தின்றறியாள்? உதடோ சிவந்திருக்கும். அவள் யார்?

Advertisement

Advertisement

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

விடைகள்:

1.மின்விசிறி, 2.கடிகாரம், 3. பச்சைக்கிளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments