சிறுவர்மணி

தெரியுமா?

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி, பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

DIN

சாத்தை மயில்

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி, பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். சங்கு முகம் கடற்கரையில் தொடங்கி, கோயில் வரை பிரமாண்டமான ஆராட்டு ஊர்வலம் நடைபெறும்.

இந்த ஊர்வலப் பாதையில் திருவனந்தபுரம் விமான நிலையம் இருப்பதால், ஊர்வலம் நடைபெறும் நாளில், விமான நிலையம் மூடப்படும். இந்த நடைமுறை 1932-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT