சொல்றாங்கப்பா...
விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.
விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே!
நமக்கானது எதுவும் நம்மை விட்டுப் போகாது. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல. -நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
Advertisement
Advertisement
விளையாத நிலம் தரிசாகிவிடும். முயலாத மனிதனின் வாழ்வு பாழாகிவிடும்.
உடல் சுமையைக் குறைக்க உடற்பயிற்சி. மனச் சுமையைக் குறைக்கச் சிரிப்பு. -ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
பக்தியைக் காட்டிலும் பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.