முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அழகுக் குறிப்புகள்

* தின மும் குளிக் கும் முன்பு பாலேடை முகம் முழு வ தும் தடவி பத்து நிமி டம் வைத் தி ருந்து கழு வி னால்  வறண்ட முகம் பொலிவு பெறும். * தேங் காய் எண் ணெ யில் மஞ் சள் தூளைப் போட் டுக் குழைத்து உடம் பிற்கு

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:34 PM
பகிர்:

* தின மும் குளிக் கும் முன்பு பாலேடை முகம் முழு வ தும் தடவி பத்து நிமி டம் வைத் தி ருந்து கழு வி னால்  வறண்ட முகம் பொலிவு பெறும்.

* தேங் காய் எண் ணெ யில் மஞ் சள் தூளைப் போட் டுக் குழைத்து உடம் பிற்கு தடவி, பயத் த மாவை தேய்த் துக் குளித் தால் தோல் பள ப ளப் பா க வும், மிரு து வா க வும் இருக் கும்.

* ஆரஞ் சுப் பழத்தை இரண் டாக வெட்டி முகத் தில் தேய்த்து, பத்து நிமி டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண் டும். தினம் இவ் வாறு செய்து வந் தால் முகம் பள ப ளப் பா கும், இள மை யு ட னும் இருக் கும்.

* முடி செழித்து வளர வாரம் ஒரு முறை வெண் ணெ யைத் தலைக் குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந் தால் முடி நன் றாக வள ரும்.

முழு கட்டுரையைப் படிக்க →