பூரிக்கும் பூரி!
தேவை யான பொருட் கள்: கோதுமை மாவு - ஒரு கப் மைதா மாவு - ஒரு டேபிள் ஸ் பூன் சீரக பொடி - ஒரு சிட் டிகை உப்பு - தேவை யான அளவு சர்க் கரை - ஒரு சிட் டிகை எண் ணெய் - ஒரு டேபிள் ஸ் பூன் எண் ணெய் - பொரிப் ப தற
தேவை யான பொருட் கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள் ஸ் பூன்
சீரக பொடி - ஒரு சிட் டிகை
உப்பு - தேவை யான அளவு
சர்க் கரை - ஒரு சிட் டிகை
எண் ணெய் - ஒரு டேபிள் ஸ் பூன்
எண் ணெய் - பொரிப் ப தற்கு.
வெது வெ துப் பான நீர் - மாவு பிசை வ தற்கு.
செய் முறை: கோதுமை மாவை யும், மைதா வை யும் ஒன் றாகக் கலந்து சீரக பொடி, உப்பு, சர்க் கரை சேர்த்து கலக் க வும். நீரை கொஞ் சம் கொஞ் ச மாக ஊற்றி சப் பாத்தி மாவு பதம் போல் பிசை ய வும். பிசைந்த மாவில் எல்லா பகு தி க ளி லும் எண் ணெய் (ஒரு டேபிள் ஸ் பூன்) படு மாறு தட வ வும். ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக் க வும்.
எண் ணையைக் கடா யில் ஊற்றி மித மான தீயில் சூடாக் க வும். மாவை சிறு சிறு உருண் டை க ளாக உருட்டி தேய்க் க வும். (மாவு சம மாக இருக்க வேண் டும்) எண் ணெய் நன் றாக சூடா ன தும் தேய்த்து வைத் துள்ள பூரியை போட்டு லேசாக கரண் டி யால் பூரி ஓரங் க ளில் அழுத் த வும். இப் படி செய் வ தால் உண வ கத் தில் தரும் பூரியைப் போல பூரித்து இருக் கும்.