முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புரிந்து கொள்ள முடியாத மனிதன்!

உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஜீவன் மனிதன். வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கிறான். அதன்பின் உடல்நிலையைச் சரி செய்ய சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவழிக்கிறான்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஜீவன் மனிதன். வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தைக் கெடுத்துப் பணம் சம்பாதிக்கிறான். அதன்பின் உடல்நிலையைச் சரி செய்ய சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவழிக்கிறான்.

மனிதன் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்து நிகழ்கால வாழ்வை அனுபவிக்க தவறிவிடுகிறான். உண்மையில் அவன் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. தான் சாகப்போவதில்லை என்னும் நினைவோடு வாழ்கிறான். சாகும் போது வாழவில்லையே என்னும் வேதனையோடு சாகிறான்.

நம் பிறவியின் நோக்கம் மற்றவர்களுக்கு உதவுவது. அவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களைத் துன்பப்படுத்தக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளாக நான் என்னை இந்தியாவின் புதல்வன் என்றே கூறி வருகிறேன். அப்படி ஏன் கூறுகிறீர்கள்? என்று சில ஊடகங்கள் என்னை கேட்டன. 

அதற்கு நான் எனது மூளை முழுவதும் நாலாந்தா பல்கலைக்கழகத்தின் சிந்தனைகளே நிரம்பியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சப்பாத்தி, பருப்புக் கடலையலையே சாப்பிட்டு வருகிறேன். எனவே மனதளவிலும், உடலளவிலும் இந்தியனாகவே இருக்கிறேன் என்று அவர்களக்கு நான் பதிலளித்தேன் என்கிறார் தலாய்லாமா. 

முழு கட்டுரையைப் படிக்க →