அரசியல்வாதி-அமைச்சர்-நீதியரசர்
அரசியல் கைதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், கேரள அரசின் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM
அரசியல் கைதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், கேரள அரசின் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார்.
(ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய 'நானும் நீதிபதி ஆனேன்' என்ற நூலிலிருந்து)