மறதிக்கு மருந்து...
மூளையை நன்கு பயன்படுத்தாவிட்டால், நினைவாற்றால் குறையும்.
Updated On : 20 ஜூலை, 2024 at 9:21 PM
மூளையை நன்கு பயன்படுத்தாவிட்டால், நினைவாற்றால் குறையும். மறதி நோய்க்கு மருந்து வாசிப்பதுதான். வல்லாரைத் தூள் 10 மடங்கு, வசம்புத் தூள் ஒரு மடங்கு கலந்து அதில் அரைத் தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும்.