முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பொரியலுக்கு உதவும்...

நிதி திரட்டுதலில் மனிதநேயம் - பூசணிக்காய் மூலம் ஆதரவு

Updated On : 30 மார்ச், 2024 at 6:30 PM
பகிர்:

சமூக சேவையாளர் முத்துலட்சுமி ரெட்டி, பொதுப்பணிக்காக நிதியைத் திரட்டி வந்தார். அப்போது ஒருவர், 'என்னிடம் பணமில்லை. பூசணிக்காய்தான் உள்ளது' என்றார்.

உடனே முத்துலட்சுமி, 'பூசணிக்காய் இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் அவ்வை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொரியல் செய்துதர உதவும்' என்றார்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.