தமாஷ்...
1930-இல் ரயிலில் ஆறணாவுக்கு மேல் டிக்கெட் எடுத்தால், மாநகராட்சிக்கு "தமாஷா வரி' கட்ட வேண்டும் என்று சென்னை மாகாணத்தில் சட்டம் இருந்தது.
Updated On : 28 செப்டம்பர், 2024 at 10:52 PM
1930-இல் ரயிலில் ஆறணாவுக்கு மேல் டிக்கெட் எடுத்தால், மாநகராட்சிக்கு "தமாஷா வரி' கட்ட வேண்டும் என்று சென்னை மாகாணத்தில் சட்டம் இருந்தது. கேட்கவே தமாஷா இருக்கிறதா?