காகத்திடம் கற்போம்...
பறவை இனங்களிலேயே காகம் புத்திசாலித்தனம் வாய்ந்த ஒன்றாகும். மரங்களில் வாழும் பறவையாகும். இவை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.
பறவை இனங்களிலேயே காகம் புத்திசாலித்தனம் வாய்ந்த ஒன்றாகும். மரங்களில் வாழும் பறவையாகும். இவை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.
தனக்கு உணவு எங்கு கிடைக்கும், எங்கு கிடைக்காது என்பது காகத்துக்கு நன்கு தெரியும். தான் உணவைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மறக்காமல் சரியாக எடுக்கும் நினைவாற்றல் அதற்கு உண்டு.
காகத்தின் அன்றாட பழக்கங்களில், மாலை நேரத்தில் நீர்நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.