தமிழ்மணி

திரிகடுகம் நல்லாதனார்

தினமணி

கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராற் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள. (பாடல்-77)

கீழ்மக்களை விட்டு நீங்கி ஒழுகுதலும்; நல்லவரை பாதியிரவிலும் கைவிடாமல் அவருடன் நட்புப் பூண்டு ஒழுகுதலும்; குற்றம் பயக்கும் செயல்கள் தங்கண் உண்டாகாமல் தடுத்தலும் ஆகிய இந்த மூன்றும் குடிப்பிறப்பில் குற்றம் இல்லாவர்க்கே உண்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT